tag:blogger.com,1999:blog-5390763012997226980.post4776572528260235181..comments2024-01-30T10:49:48.845-08:00Comments on சும்மா கொஞ்ச நேரம்....: முதலும் கடைசியுமான மரதன் ஓட்டம்..!ஆ.கோகுலன்http://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5390763012997226980.post-89480635003941548872011-09-22T03:41:30.528-07:002011-09-22T03:41:30.528-07:00நன்றி பாண்டு வருகைக்கும் கருத்துக்கும்..நன்றி பாண்டு வருகைக்கும் கருத்துக்கும்..ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-69534050246136891532011-08-03T14:17:15.870-07:002011-08-03T14:17:15.870-07:00எழுத்து நடையும் உங்கள் மராத்தான் ஓட்டம் போலவே இருந...எழுத்து நடையும் உங்கள் மராத்தான் ஓட்டம் போலவே இருந்தது.. (வேகமாக ஓடியது என்று சொன்னேன்!)bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-45525161920087260612009-11-02T20:20:15.560-08:002009-11-02T20:20:15.560-08:00Thank u for your comments Cna..
Pretheeban from D...Thank u for your comments Cna..<br /><br />Pretheeban from D division..ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-62094235651741995992009-11-02T20:19:55.929-08:002009-11-02T20:19:55.929-08:00Thank u for your comments Cna..
Pretheeban from D...Thank u for your comments Cna..<br /><br />Pretheeban from D division..ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-28398406041372376692009-11-01T09:43:53.475-08:002009-11-01T09:43:53.475-08:00Really interesting.. I could imagine the scene.. P...Really interesting.. I could imagine the scene.. Pirathee from which division? Great blog..keep it up.Cna. Senthurannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-12044610876767515992008-10-19T21:46:00.000-07:002008-10-19T21:46:00.000-07:00வணக்கம் அம்பிகை..!ஓமோம்.. நீங்கள் ஓட்டத்தைப்பற்றி...வணக்கம் அம்பிகை..!<BR/><BR/>ஓமோம்.. நீங்கள் ஓட்டத்தைப்பற்றி எழுதியிருப்பதால் எழுத்திலும் வேகத்தை எதிர்பார்க்கிறிங்களோ..? :)<BR/> <BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-29682470311009785402008-10-17T01:46:00.000-07:002008-10-17T01:46:00.000-07:00பாடசாலை பழைய விளையாட்டுப்போட்டி ஞாபகங்கள் எனக்கும...பாடசாலை பழைய விளையாட்டுப்போட்டி ஞாபகங்கள் எனக்கும் வந்தது. ஆனால் இன்னம் வேகமான நடையில் சொல்லியிருக்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-75584302205585030192008-07-10T03:48:00.000-07:002008-07-10T03:48:00.000-07:00கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி ...கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி கஜந்தினி.<BR/><BR/>வாசித்த உங்களுக்கே இப்படி சிரிப்பு வந்ததென்றால் குறித்ததினம் காயங்களுடன் நண்பர் விபரிக்கும்போது நான் எப்படி சிரித்திருப்பேன் என்பதையும் கற்பனை பண்ணி மீண்டும் ஒருமுறை சிரியுங்கள்.. :)ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-56775752278095719162008-07-09T11:24:00.000-07:002008-07-09T11:24:00.000-07:00ஹாஹாஹா! உண்மையில் ஒரு சுவாரசியமா பதிவு! எனக்கு சிர...ஹாஹாஹா! உண்மையில் ஒரு சுவாரசியமா பதிவு! எனக்கு சிரித்து சிரித்து வயிறு தான் நோகுது! நான் சிரித்த சிரிப்பில் அம்மாவும் வந்து ஏன் இப்படி சிரிக்கிறாய்? என்று கேட்டதுக்கு, அவவுக்கும் வாசித்து காண்பித்து, இருவரும் உங்களையும் கற்பனை பண்ணி சேர்ந்தே சிரித்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் இந்த விளையாட்டு போட்டிகள்! <BR/><BR/>வாழ்த்துக்கள்! தொடர்ந்து இப்படியான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!<BR/><BR/><BR/>நான் சிரித்த காட்சிகள்: <BR/>"அந்த தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் மரதன் ஓட்டம் கண்மண் தெரியாத ஓட்டமாகிப்போய் முன்னால் சைக்கிளில் பால் கொண்டுவந்த பையனின்மேல் எக்கச்செக்கமாக மோதித்தான் நின்றது"<BR/><BR/>"எல்லோரும் குளுமாடு மாதிரி துள்ளிக்கொண்டும் கைகால்களை உதறிக்கொண்டும் இருந்ததால் நானும் அவ்வாறே செய்தேன். சிலரிற்கு அப்படியெதுவும் செய்யாமலே கை கால்கள் தானாக உதறிக்கொண்டு இருந்தது."Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-44408672665476427022008-06-18T03:02:00.000-07:002008-06-18T03:02:00.000-07:00வணக்கம் விக்னேஸ்வரன் மற்றும் அனானி அன்பர்,வருகைக்க...வணக்கம் விக்னேஸ்வரன் மற்றும் அனானி அன்பர்,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிகவும் நன்றி.<BR/><BR/>//காரணம் பதிவு அதிக நீளமாக உள்ளது.//<BR/><BR/>உண்மைதான் விக்னேஸ்வரன், தட்டச்சிடும்போதே எனக்கு அந்த கவலை இருந்தது எப்படி முடிப்பது என்று! :)ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-65843593750547362972008-06-17T18:07:00.000-07:002008-06-17T18:07:00.000-07:00வாழ்வில் பல விடயங்களை எமக்கும் கீழே இருப்பவர்களை ந...வாழ்வில் பல விடயங்களை எமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துத்தானே திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!.... So... well said..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-43993849429662973162008-06-17T08:01:00.000-07:002008-06-17T08:01:00.000-07:00//தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் ம...//தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் மரதன் ஓட்டம் கண்மண் தெரியாத ஓட்டமாகிப்போய் முன்னால் சைக்கிளில் பால் கொண்டுவந்த பையனின்மேல் எக்கச்செக்கமாக மோதித்தான் நின்றது.//<BR/><BR/>ஹா ஹா ஹா பாவம் அவர். நல்ல பதிவு. சுவாரசியமாக உள்ளது. சற்று அதிக அளவில் பத்தி பிரித்து எழுதினால் பாடிக்க சுலபமாக இருக்கும். காரணம் பதிவு அதிக நீளமாக உள்ளது.<BR/><BR/>மீண்டும் மீண்டும் எனது வலை பக்கம் உங்கள் வருகையை எதிர் பார்க்கிறேன்...VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-19818152270986207852008-06-16T01:18:00.000-07:002008-06-16T01:18:00.000-07:00வணக்கம் ஜே.கே.கருத்துக்கு வந்தனங்கள்.வணக்கம் ஜே.கே.<BR/><BR/>கருத்துக்கு வந்தனங்கள்.ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-80406378320617091272008-06-15T09:13:00.000-07:002008-06-15T09:13:00.000-07:00சுவையான பதிவு.நன்றிசுவையான பதிவு.<BR/><BR/>நன்றிJayakumarhttps://www.blogger.com/profile/00486865629132828429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-12589783726399870692008-06-05T21:16:00.000-07:002008-06-05T21:16:00.000-07:00வாங்கோ கானா பிரபா!//விளையாட்டுப் போட்டிகளில் எனது...வாங்கோ கானா பிரபா!<BR/><BR/>//விளையாட்டுப் போட்டிகளில் எனது அனுபவம் முந்தி சொன்னனான் தானே.//<BR/><BR/>ஓமோம்.. என்னுடைய நிலையும் அதுதான். ஆனால் நான் தெரிவுப்போட்டிகளில் பங்குபற்றி கடைசியாய் வருவதுதான் அதிகம். :)<BR/><BR/>பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5390763012997226980.post-37206507290377795032008-06-05T21:04:00.000-07:002008-06-05T21:04:00.000-07:00சுவாரஸ்யமான எழுத்து நடை சரி சரி கோப்பித்தண்ணியவது ...சுவாரஸ்யமான எழுத்து நடை சரி சரி கோப்பித்தண்ணியவது கிடைச்சுதே ;)<BR/>னான் மரதன் ஓடி எல்லாம் ரிஸ்க் எடுக்கிறதில்லை, விளையாட்டுப் போட்டிகளில் எனது அனுபவம் முந்தி சொன்னனான் தானே.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com